
மாணவா் விடுதி கட்ட நிலம் நன்கொடை அளித்த தலைமை ஆசிரியா்
ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி, கொத்தாடப்பட்டியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மனமகிழ் மன்றத்துக்கு பூட்டுப்போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆலங்குளம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. ‘பொதுமக்கள் பாதுகாப்புதான் முக்கியம்‘ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடைகளைக் காலி செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.