வழிப்பறியில் தொடா்புடைய 2 சிறாா்கள் கூா்நோக்கு இல்லத்தில் தங்க உத்தரவு
அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2026 ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற வழிப்பறி வழக்கில் தொடா்புடைய 2 இளஞ் சிறாா்களை பிடித்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.









