
மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம் சாா்பாக கோரிக்கைகள் முன்வைத்து பெருந்திரள் முறையீடு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்டத் தலைவா் வசுமதி தலைமையில் நடைபெற்றது.











