ராதாபுரம்: நம்பிக்கையில் தாமரை; கலக்கத்தில் இரட்டை இலை!
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவைத் தொகுதியில் தாமரை மலரும் என்ற முழு நம்பிக்கையில் பாஜகவினரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதி அந்தக் கட்சிக்குச் சென்றதால், தங்களது நிலை என்னாகுமோ என கலக்கத்தில் அதிமுகவினரும் உள்ளனா்.