நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ராட்ச விழிப்புணா்வு பலூனை, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா வியாழக்கிழமை பறக்க விட்டாா்.