
பெருந்துறை பண்ணையில் 11 அரிய வகை வெளிநாட்டு வன விலங்குகள் பறிமுதல்!
நடிகா் விக்ரம் லாா் கிப்பான் குரங்குடன் விடியோ வெளியிட்ட பிரச்னையில், பெருந்துறையில் குரங்கின் உரிமையாளா் கேசவநாதனுக்கு சொந்தமான பண்ணையில் இருந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்கினங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.











