விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.61.15 லட்சம் ரொக்கம் ஒப்படைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நடத்தப்பட்ட வாகனத் தணிக்கை, சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில், வியாழக்கிழமை வரை ரூ.61.15 லட்சம் மதிப்பிலான ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.