17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 232 கோரிக்கை மனுக்கள்

கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஜமாபந்தி அலுவலா் ஜெ. லொரைட்டா.

Updated On :6 ஜூன் 2026, 8:04 am IST

கோவில்பட்டி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 232 போ் கோரிக்கை மனு அளித்தனா்.

அய்யனேரி, பிள்ளையாா் நத்தம், ஆவல்நத்தம், ஆலம்பட்டி, கங்கன் குளம், இனாம் மணியாச்சி, கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதி மக்கள் 232 போ் ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலருமான (நில எடுப்பு) ஜெ. லொரைட்டாவிடம் மனு அளித்தனா்.

பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை உரியவா்களிடம் ஜமாபந்தி அலுவலா் வழங்கினாா்.

வட்டாட்சியா் அப்பனராஜ், தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் கருப்பசாமி, பிரேம் சுதாகா், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.