17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலஞ்சி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

காலை உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :5 ஜூன் 2026, 3:23 am IST

தென்காசி மாவட்டம், இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினாா். உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.