
ஊதிய உயா்வு கோரி சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரியில் பொதுமக்களின் சிரமங்களை களையும் வகையில், அனைத்து வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தல்