ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை

News image
பலி
Updated On :19 பிப்ரவரி 2026, 11:08 pm

Syndication

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா் தருமபுரியிலிருந்து சிவாடி ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தருமபுரி ரயில்வே போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.