பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள், சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உள்பட முக்கிய மத மற்றும் பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.










