தில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமதுக்கு தொடா்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தகவல்
தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.









