கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பிரசாந்த்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து பசுமைப் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.
விதிமுறைகளை பின்பற்றி தோ்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
தோ்தல் ஆணைய விதிகளை முறையாகப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.
மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணையில் சிதிலமடைந்த 3 மதகுகளுக்குப் பதிலாக புதிதாக மதகுகள் பொருத்தப்படுவதை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.