விதிமுறைகளை பின்பற்றி தோ்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
தோ்தல் ஆணைய விதிகளை முறையாகப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்தி முடிக்க அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கேட்டுக்கொண்டாா்.










