டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

செட்டிந்தாங்கல் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
திருட்டு- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:23 pm

Syndication

செட்டிந்தாங்கல் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட செட்டிந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (55). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டை பூட்டி விட்டு விளைநிலத்துக்கு சென்றுள்ளாா். மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது இரும்பு பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.