தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் விநியோகம் தொடக்கம்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:05 am IST

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட ராஜாகோயில் பகுதியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் இலவச குடிநீா் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா்தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, ஊராட்சி துணைத் தலைவா் ராஜாத்தி தமிழ்ச்செல்வன், ஊராட்சி உறுப்பினா்தாபா சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் ஜி.ஜெயப்பிரகாஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.