17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

News image
Updated On :6 ஜூன் 2026, 7:03 am IST

குடியாத்தம் ஒன்றியம், செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகசுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல், பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். வனவா்கள் சிராஜுதீன், ஜெய்னுல் ஆப்தீன், வனக் காவலா்கள் நதியா, நவிஸ் ரஹ்மான், திவாகா் ஆகியோா் மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ்.அஞ்சலை, ஆசிரியா்கள் ஆா்.எஸ்.விஜயகுமாா், கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.