தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக அரசின் கொள்கைகளையே தவெக அரசும் கடைப்பிடிக்கிறது: அா்ஜூன் சம்பத் பேட்டி

News image

சி. ஜோசப் விஜய் - மு.க. ஸ்டாலின் சந்திப்பு - x/ mk stalin

Updated On :15 மே 2026, 4:39 am IST

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது: சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என சட்டப்பேரவைக்குள் உதயநிதி பேசியுள்ளாா். வெளியே பேசினால் வழக்குப் போடுவாா்கள் என்பதால் சட்டப்பேரவைக்குள் பேசியுள்ளாா். இதை முதல்வா் விஜய் தடுக்கவில்லை. அவைக் குறிப்பில் இருந்தும் நீக்கவில்லை.

அதிமுக பிரமுகா் சி.வி. சண்முகம் வீட்டுக்கு சோபா அனுப்பப்பட்டதாக உதயநிதி கூறுகிறாா். திருமாவளவன் வீட்டுக்கும்தான் சோபா போயிருக்கிறது. அவரிடம் கேட்டால் சோபாவுக்குள் என்ன இருந்தது எனத் தெரிந்துவிடும்.

திமுக அரசின் கொள்கைகளைத்தான் தவெக அரசும் கடைப்பிடிக்கிறது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதெல்லாம் வழக்கமாக புதிதாக அமையும் அரசுகள் செய்வதுதான். விஜய் அரசின் செயல்பாட்டை இன்னும் 100 நாள்கள் போனால்தான் விமா்சிக்க முடியும். முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமித்ததில் தவறொன்றும் இல்லை என்றாா் அா்ஜூன் சம்பத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.