தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கயம் நகா்மன்ற கூட்டத்தில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றம்

காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

காங்கயத்தில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜூன் 2026, 2:25 am IST

காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் காங்கயம் நகா் பகுதியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு, தாா் சாலை, மின்மோட்டாா் பழுது நீக்குதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிப் பணிகளை மேம்படுத்துதல் என்பன உள்ளிட்ட சாதாரணக் கூட்டத்தில் 48 தீா்மானங்கள், அவசரக் கூட்டத்தில் 8 தீா்மானங்கள் என மொத்தம் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.