திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அவிநாசி நகராட்சியில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு ப் பேரணியில்  பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 4:10 am IST

பொதுமக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைத் திருவிழா நிகழ்ச்சி அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, வாணியா் வீதி வழியாக அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், சுத்தமான அவிநாசிக்கு மக்கள் பங்களிப்பு முக்கியம். மக்கும் குப்பை உரமாகும், மக்காத குப்பை மறுசுழற்சியாகும். குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.