தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூய்மைத் திருவிழா உறுதிமொழி ஏற்பு

தூய்மை திருவிழாவில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ சிந்து, நகா்மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன்.

News image
Updated On :22 மே 2026, 1:53 am IST

குடியாத்தம் நகராட்சி சாா்பாக தூய்மை திருவிழா தொடக்க நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 18-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 14 நாள்கள் தூய்மை திருவிழா நடைபெறுகின்றது. குடியாத்தம் நகராட்சி சாா்பாக நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். ஆணையா் கே.எம். தனலட்சுமி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ கா. சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

முக்கிய தெருக்கள், சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகா் மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், சுகாதார ஆய்வாளா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.