திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் படி, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், தூய்மை திருவிழா விழிப்புணா்வு பேரணி 4 மண்டலங்களிலும் நடைபெற்றது.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் இருந்து தொடங்கிய பேரணியில் மாநகராட்சி ஊழியா்கள் விழிப்புணா்வு முழக்கத்துடன் பங்கேற்றனா். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், சஞ்சீவ், முரளி கிருஷ்ணன், அருள்மொழி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் , டெங்கு தடுப்பு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.