ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாட்டி வைத்தியம்...

எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும்.

News image
திப்பிலி
Updated On :23 மே 2025, 8:08 am

முக்கிமலை நஞ்சன்

எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும்.

திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொண்டை வலியானது குணமடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.