மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாட்டி வைத்தியம்

ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 10:30 pm

ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தழும்புகள் மீது தடவி வந்தால், அவை மறையும். எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவிவந்தாலும் தழும்பு மறைந்துவிடும்.

வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலி குணமாக கசகசாவை மிக்ஸியில் அரைத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலைக் குளிர்ச்சியாக்கும்.

ஊறவைத்து முளைக்க வைத்த தானிய வகைகளை வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், நரம்பு சுண்டி இழுப்பது சரியாகும்.

சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு கொத்துமல்லி விதை உதவும்.

சர்க்கரை நோயாளியின் மருந்து பொக்கிஷம் பாகற்காய். வாலிபம் தொடங்கி, பாகற்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு நரை, திரை ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.