திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விடியோ எடுத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தினா்.

Updated On :31 மே 2026, 1:14 am IST

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மேலாளரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களிடமிருந்து பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணியை மாற்று முகமை மூலம் மேற்கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு சரக்கு இறக்கும் கூலியை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும். உடையும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிா்வாகே ஏற்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பணியாளா்களைத் தொந்தரவு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.