/

ஆறோடும் நீரோடும்: லட்சுமிபாலா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் நீரோடும் கரையில் 
அன்று
நாடு தழைத்தது
ஆட்சி அமைந்தது
தொழில்கள் செழிந்தன
பண்டமாற்று நடந்தது
நாகரீகம் வளர்ந்தது
பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன
நல்லறம் வளர்ந்தது
ஆடல் பாடலும் பிறந்தது
ஆய கலைகள் பிறந்தன.

இன்று
நீரோடும் ஆற்றை 
நாங்கள்
தேடுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.