திருச்சி மாவட்ட நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த


திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை அலகில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Steno Typist Grade III
காலியிடங்கள்: 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை அல்லது தமிழில் முதுநிலை அல்லது ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18.05.2017 தேதியின்படி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno-Typist%20recruitment%20472017002_0.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...