+2, பட்டதாரிகளுக்கு அரசு பணி
உத்தரப்பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 88 எழுத்தர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


உத்தரப்பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 88 எழுத்தர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர் (Clerk)
காலியிடங்கள்: 88
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி யுடன், கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi-tasking staff
காலியிடங்கள்: 59
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...