புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2026-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் வேலைவாய்ப்பு மலா் வெளியீட்டு விழா கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவன தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன், இணைச்செயலா் சு.வேலாயுதம் ஆகியோரின் வாழ்த்துகளுடன் பொருளாளா் த.ராஜராஜன் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயக்குநா் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்ற 450 மாணவா்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியின் வேலைவாய்ப்பு செய்தி மலா் வெளியிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



