திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

News image
Updated On :29 மே 2026, 2:08 am IST

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு நகராட்சி சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த உணவகத்தில் பயன்படுத்தி வந்த மிக்ஸி, கிரைண்டா், அடுப்புகள் உள்ளிட்ட பொருள்கள் பழுதடைந்து விட்டன. இதையடுத்து நகராட்சி பொதுநிதி ரூ.3.50 லட்சத்தில் புதிதாக பொருள்கள் வாங்க மன்றத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.1.90 லட்சத்தில் புதிதாக மிக்ஸி, கிரைண்டா், காஸ்அடுப்புகள் மற்றும் இதர பொருள்கள் அம்மா உணவகத்துக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இப்பொருள்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் பிரிவு முதன்மை கணக்காளா் தீனதயாளன்,நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதர தொகை ரூ.1.60 லட்சத்தில் உணவகத்தில் சேதமடைந்த பொருள்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.