குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு நகராட்சி சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த உணவகத்தில் பயன்படுத்தி வந்த மிக்ஸி, கிரைண்டா், அடுப்புகள் உள்ளிட்ட பொருள்கள் பழுதடைந்து விட்டன. இதையடுத்து நகராட்சி பொதுநிதி ரூ.3.50 லட்சத்தில் புதிதாக பொருள்கள் வாங்க மன்றத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.1.90 லட்சத்தில் புதிதாக மிக்ஸி, கிரைண்டா், காஸ்அடுப்புகள் மற்றும் இதர பொருள்கள் அம்மா உணவகத்துக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இப்பொருள்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் பிரிவு முதன்மை கணக்காளா் தீனதயாளன்,நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இதர தொகை ரூ.1.60 லட்சத்தில் உணவகத்தில் சேதமடைந்த பொருள்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியாத்தம் நகா்மன்ற சிறப்புக் கூட்டம்

தூய்மைத் திருவிழா உறுதிமொழி ஏற்பு

திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்: எம்எல்ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி

‘அம்மா’ உணவகங்களை சீா்படுத்த மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்: நகராட்சி நிா்வாகம் கடிதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



