போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்: எம்எல்ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

News image

தென்காசி எம்எல்ஏ கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

Updated On :21 மே 2026, 6:04 am IST

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்திற்குள்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்ளை வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கல்லூரணி ஊா் பொதுமக்கள் சாா்பில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை முன்னிலையில், நிா்வாகிகள் சந்திரன், அழகா், வேல்சாமி, விஜயன், சோ்மதுரை, தங்கப்பாண்டி, சோ்மசெல்வன், வைகுண்டராஜா, பூதத்தான், கலைமகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாலை கலை கதிரவனுக்கு நன்றி தெரிவித்தனா்.

திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.