போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆா்.கஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேல்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.
செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சதானந்தம்,காளியம்மன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சிவகாமிசுந்தரி உள்ளிட்டபல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் கஜேந்திரனை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினா். (படம்)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










