/

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவி சாதனை

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

News image

மாணவி அம்ரிதாவை பாராட்டிய பள்ளி முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியா் மீராள், ஆசிரியா்கள்.

Updated On :14 மே 2026, 3:24 am IST

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. அமிா்தா, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சாதனை படைத்துள்ளாா்.

இவா் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பிடித்துள்ளாா். அவா் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவியை தாளாளா் ஆன்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.