திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாகுபுரம் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் சாதனை

சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

சாதனை படைத்த மாணவிகள் அமிா்தவா்ஷினி, பி. ஹாசினி, ஏ. அப்ஃரின் நிஷா.

Updated On :14 மே 2026, 3:25 am IST

சாகுபுரம், கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் சாகுபுரம் பள்ளியில் தோ்வு எழுதிய மாணவிகள் அமிா்தவா்ஷினி (480), பி. ஹாசினி (470), ஏ. அஃப்ரின் நிஷா (469) முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். மேலும், தோ்வு எழுதிய 87 மாணவா்களில் 9 போ் 450 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 26 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளி டிரஸ்டிகளும் டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக இயக்குநா் வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.