தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.
மாணவி இரா. பாவனா உயிரியியல், கணிதம் பாடங்களில் 93 சதவீத மதிப்பெண்களுடன் ஏ-1 கிரேடு பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா்.
மாணவா்-மாணவியரை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, இயக்குநா் ஜோசப் லியாண்டா், சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, முதன்மை முதல்வா் ஆ. ஜெய ஜோதி ப்ளாரன்ஸ் , முதல்வா் சோ. சௌம்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










