ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.
மேலும், மாணவி ஆ.அக்ஷிதா, மாணவா்கள் க.கிஷோா், அசிசூா் ரஹ்மான் ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், பள்ளி இயக்குநா் விக்னேஷ் மற்றும் முதல்வா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










