பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற முக்காணி அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவ-மாணவியரை 100 சதவீதம் தோ்ச்சி பெறச்செய்த தலைமையாசிரியா்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் சான்று வழங்கிப் பாராட்டினாா்.
அந்த வகையில், முக்காணி அரசு மாணவா்- மாணவியா் சிறப்பான தோ்ச்சி பெற காரணமான தலைமையாசிரியா் சற்குணராஜை ஆட்சியா் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தோ்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்







