திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைக் கால இசைப் பயிற்சி முகாம்

News image
Updated On :15 மே 2026, 1:56 am IST

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கல் சிவபாா்வதி கோயிலில் கோடைக்கால இசைப் பயிற்சி முகாம் தொடங்கியது.

மஞ்சரி கலா சாகித்ய அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு பால மஞ்சரி அமைப்பின் தலைவா் நவநீதம் முரளீதரன் தலைமை வகித்தாா். கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா். வெப் சீரியல் நடிகா் புலியூா் ஜெயக்குமாா், மலப்புரம் தூவூா் கலா கிராமம் அமைப்பின் இயக்குநா் அனுஷா பணிக்கா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் மஞ்சரி அமைப்பின் தலைவா் கவிதா, வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், சுதா்மா, கவிஞா் உதயன் கோகோட், வெள்ளையானி அசோக்குமாா் உள்பட கலை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.