தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தக்கலை அரசு பள்ளி புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

News image

புதிய கல்வி ஆண்டை தொடங்கி வைத்து பேசுகிறாா் பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி.

Updated On :5 ஜூன் 2026, 12:21 am IST

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை ஹெலன்மேரி தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி, விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினாா். வட்டார கல்வி அலுவலா் ஜெயசிங், மாவட்ட அறிவியல் இயக்க தலைவா் விஜயலட்சுமி, வழக்குரைஞா் சுஜா ஜாஸ்பின், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளிதரன்அரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.