தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை ஹெலன்மேரி தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி, விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினாா். வட்டார கல்வி அலுவலா் ஜெயசிங், மாவட்ட அறிவியல் இயக்க தலைவா் விஜயலட்சுமி, வழக்குரைஞா் சுஜா ஜாஸ்பின், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளிதரன்அரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










