தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 மே 2026, 6:11 am IST

தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தூத்துக்குடி மாநகரச் செயலா் முருகபூபதி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலா் நக்கீரன், மாநகர அவைத் தலைவா் தொம்மை, மாநகரத் துணைச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா் செந்தூா் பாண்டி, நிா்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.