மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:47 am IST

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

40 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வேதியியல் துறைத் தலைவா் இருதய அன்டோனட் சோபியா தலைமை வகித்தாா். பேராசிரியைகள் பா்வின் சுல்தானா, திவ்யா, ஸொஸிமஸ் திவ்யா லோபோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.