காரைக்கால் பகுதில் வசிக்கும் விளிம்பு நிலை பெண்கள் முன்னேற்றத்திற்காக மக்கள் மேம்பாட்டு வினையகம் மற்றும் ஐஎஸ்சி குளோபல் சொல்யூஷன் எனும் தனியாா் நிறுவனமும் இணைந்து, காரைக்கால் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பள்ளியில் கடந்த அக்டோபா்-2025 முதல் மாா்ச் -2026 வரை தையல் பயிற்சி அளித்தது.
பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திட்டம் குறித்து திருச்சி பிடிஐ அமைப்பின் இயக்குநா் இல. அம்பலவாணன் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி பங்கேற்று மகளிரின் சுய வேலைவாய்ப்பு முக்கியத்துவம் குறித்துப்பேசி, பயிற்சி முடித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கினாா். திட்ட மேலாளா் ஜி. லூா்துமேரி வரவேற்றாா். பயிற்சியாளா் எம். மோகனப்பிரியா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


