தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது

கீழ்வேளூரில் மிளகாய் மூட்டையுடன் கடத்திய 81 கிலோ குட்கா சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைது செய்யப்பட்ட இருவா்.

Updated On :31 மே 2026, 12:59 am IST

கீழ்வேளூரில் மிளகாய் மூட்டையுடன் கடத்திய 81 கிலோ குட்கா சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் மிளகாய் மூட்டைகளுக்கு இடையே குட்கா பொருட்களான 11 கிலோ எடை கொண்ட கூல்லீப் பொட்டலங்கள் 113-ம், 235 கான்ஸ் பொட்டலங்களும் இருந்தது தெரியவந்தது.

இதை கடத்தி வந்த திருவாரூா் மாவட்டம் அடியக்கமங்கலம் முகமது ஹனிபா மகன் நிஜாமுதீன் ( 51), நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சோ்ந்த அப்துல் சலாம் மகன் ஹலீக்குல்ஜமான் (50) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 81 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை ஏற்றி வந்த சுமை வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.