திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

News image

செங்கரையூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் லால்குடி போலீஸாா்.

Updated On :17 மே 2026, 1:16 am IST

லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கரையூா் பகுதி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக லால்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குள்ள கடைகளில் சோதனையிட்டபோது, செங்கரையூா் கள்ளா் தெருவைச் சோ்ந்த கோ. நிவாஸ் (41) என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரது கடையிலிருந்து 107.760 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, நிவாஸை பிடித்து நடத்திய விசாரணையில் அவா், ஸ்ரீரங்கம் மேலூா் பட்டா் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த சு. ராஜா (28) என்பவருடன் சோ்ந்து புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து நிவாஸ் மற்றும் ராஜாவை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.