தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

வெம்பக்கோட்டை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காா், புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள், கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூா்த்தி.

Updated On :1 ஜூன் 2026, 2:50 am IST

வெம்பக்கோட்டையில் காரில் கடத்திச் சென்ற தடை செய்யப்பட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.6.80 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மடத்துப்பட்டி சந்திப்புப் பகுதியில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தலைமையிலான காவலா்கள்

ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (42) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த 131.250 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 6.80 லட்சம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.