தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆண்டிபட்டியில் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :17 மே 2026, 2:00 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், தனது மின்சார இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் சென்றாா். வைகை அணை சாலையில் தனியாா் மண்டபம் அருகே செனன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வந்ததாம்.

இதையடுத்து, அவா் உடனடியாக நிறுத்தி விட்டு தூரத்தில் நின்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆண்பட்டி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.