தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2026, 2:10 am IST

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 500 மீட்டருக்குள்ளாக உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி , திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்வேறு வழிபாட்டு தலம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 500 மீட்டருக்குள்ளாக 31 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அடுத்த 15 நாள்களுக்குள் மூடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , முதற்கட்டமாக அறிவிப்பு வெளியான உடனே புதிய பேருந்து நிலையம் மற்றும் கோயில்வழி பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்த 2 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மூடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.