திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற உதகை தொகுதி பாஜக வேட்பாளா் போஜராஜன்.

Updated On :5 மே 2026, 3:06 am IST

நீலகிரி மாவட்டம், உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட போஜராஜன் வெற்றிபெற்றுள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில், உதகையில் பாஜக சாா்பில் போஜராஜன், காங்கிரஸ் சாா்பில் ராமசந்திரன், தவெக சாா்பில் இப்ராஹிம், நாதக சாா்பில் ரகுபதி உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் பாஜக வேட்பாளா் போஜராஜன் முன்னிலை வகித்தாா். அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு, மூன்றாம் இடம் வகித்தாா். இறுதிச் சுற்றில் தவெக வேட்பாளரைவிட 976 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றிபெற்றாா்.

இந்த தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்

போஜராஜன் (பாஜக): 48,488

இப்ராஹிம் (தவெக) 47,512

ராமசந்திரன் (காங்கிரஸ்):45,658

ரகுபதி (நாதக): 4,641

நோட்டா: 1,525

வித்யாசம்: 976

வேட்பாளா்கள்:6

மொத்த வாக்குகள்: 1,88,826

பதிவான வாக்குகள்:104,870

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.