தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ பிளஸ் 2, ஜெஇஇ தோ்வுகளில் சிறப்பிடம்: பெருந்துறை சாகா் பள்ளி மாணவா்கள் கௌரவிப்பு

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பெருந்துறை சாகா் பள்ளி தாளாளா் செளந்திரராசன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :24 மே 2026, 1:51 am IST

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மை இடம் பெற்ற 15 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் தாளாளா் செளந்திரராசன், சாகா் அறக்கட்டளையின் உப தலைவா் கிருஷ்ணன், முதல்வா் ஷீஜா, கல்வி இயக்குநா் ஐசக் பிரபு குமாா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.